தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - 250 கிராம்
முந்திரிப் பருப்பு -10
ஆமணக்கு விதை - 4 (தோல் நீக்கியது)
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பசும்பால் - 100 மிலி
உப்பு - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு -10
ஆமணக்கு விதை - 4 (தோல் நீக்கியது)
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பசும்பால் - 100 மிலி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1) அரிசி, முந்திரிப் பருப்பு, ஆமணக்கு விதைகளை ஊறவைத்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
2) 48 மணி நேரம் கழித்து ஊறவைத்த உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து, பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து பொங்கப் பொங்க அரைத்துக் கொள்ளவும்.
3) உளுத்த மாவுக் கலவைய, அரிசிக் கலவையில் கலந்து உப்புச் சேர்த்து எடுத்துவைத்து 8 மணிநேரதில் இட்லி தயாரிக்கலாம்.
4) அன்னபூர்ணா போன்ற தரமான உணவகங்களில் கிடைக்கும் இது மிக மிக மென்மையாக, இரண்டு நாள்கள் வரை கூட கெடாமல் சுவையாக இருக்கும்.
0 comments:
Post a Comment